Thursday, November 11, 2010

நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்

நாம் அனைவரும் செல்போனை கண்டிப்பாக வைத்திருப்போம். அப்படி வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த தொந்தரவாக தேவையில்லாத போன் கால்கள் வரும். நாம் அதனை உடனே தொடர்பு கொண்டால் தேவையில்லாத அழைப்புகள் என்பது பிறகுதான் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager


இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது 

காணாமல் போன கண்ட்ரோல் பேனல்


  • நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம் 

  • சில கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும் அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம் 

    இந்திய இறையான்மையை கேள்விக்குறியாக்கிய

    ஒபாமாவின் வருகை.
    RASMIN M.I.Sc
    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்ததிலிருந்து இந்தியா வருவது இதுதான் முதல் தடவை.

    Wednesday, November 10, 2010

    விடுதலைப் புலிகளை ஆதரிக்காத அமைப்பு

    (வீடியோ ஆதாரத்துடன்)
    RASMIN M.I.Sc 
    கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கி அதனை வழிநடத்திக் கொண்டு வந்த ஒரு இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.

    இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளினால் கடந்த 20 வருடங்களாக இலங்கை மக்கள் பல விதமான கஷ்டங்களுக்கும் உள்ளானார்கள்.

    சாமியார்களின் தொடரும் காம லீலைகள்


    இறைவன் ஆணையும்பெண்ணையும் எதற்காகப் படைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவிலிகள் சிலர் ஏற்படுத்திய தேவையில்லாத கலாச்சாரங்கள் மனித இனத்தையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.